வியாழன் 14 2011

புருஞ்சா........ புருஞ்சுகோங்கோ.............


அந்தா........இந்தா.........குந்தா.......ன்னு பரபரப்பா இருந்த 
தேர்தலும் கண் இமைக்கும் நேரத்தில வந்துட்டு போயிருச்சு .தேர்தலுக்காக  ஓடி ஆடி உழைத்தவர்களும், சற்றே ரிலாக்ஸ் எடுத்துகொண்டு இருப்பார்கள்.எல்லா கட்சிகாரர்களும் நங்கதான் வருவோம்.நாங்கதான் வருவோம்ன்னு மக்கள் எங்களத் தான் தேர்ந்தெடுத்து இருக்காங்கன்னு பேட்டியில 
சொல் றாங்க  ஆக்கப் பொருத்துவிட்டு ஆறப் பொறுக்க 
முடியாத கதையாக இருக்காங்க.  ஆனா, ஒன்னு 
மட்டும் நிச்சயம்.

     நாயோ,நரியோ, யாணையோ, யார் வென்றாலும், 
காசு வாங்கியோ, காசு வாங்காமலோ, நேர்மையாக ஓட்டு போட்டவங்களுக்கு எந்தவொரு நன்மையோ, சந்தோஷமோ,
பிரதிபலனோ  ஏற்ப்படபோவதில்லை
காசு உள்ளவர்களுக்கே-கல்வி
காசு உள்ளவர்களுக்கே-வேலை
காசு உள்ளவர்களுக்கே-நீதி
காசு உள்ளவர்களுக்கே-அதிகாரம்
காசு உள்ளவர்களுக்கே-மருத்துவம்
காசு உள்ளவர்களுக்கே-வாழ்க்கை
காசு உள்ளவர்களுக்குத்தான் எல்லாமும்
“காசு இல்லாதவன. கடவுளே ஆனர்லும்,கதவை சாத்தடி
கடவுளுக்கே அந்தக்கதியென்றால் ஓட்டு போட்ட 
சாமனிய மக்களுக்கு எந்க்கதியோ?
“அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
காசு இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”.
புரிஞ்சா...........புரிஞ்சுகோங்கோ.................
....................................................................
புரியலைன்னா...................................புரியலைன்னா!!!!!!
உலாவியில தேடுஙகோ!





2 கருத்துகள்:

  1. காசு இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”.//

    காசு இருந்தும் அடிமையா இருக்கும் பெண்களுக்கும் இவ்வுலகம் இல்லீங்க..

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...