ஞாயிறு 03 2011

சுத்த......கர்....ர்...நாடக..மாகவுல்ல இருக்குது.

முன்னால் முதல்வர் குமாரசாமி,

ஓ......ஓ....மஞ்சு....நாதா.....என் வாயை அடைக்க எடியுர்
ரப்பா ஒரு ஆளை அனுப்பினார். பேரம் கம்மியா......
இருந்துச்சு, அதனால ,நா...ன் ஒத்துக்கல!!. பேரம்
அதிகமாயிருந்சுச்சுன்னா,என் வாயை  நானே
அடைச்சுடுறேன்.பேரத்தில்ல  உன் கமிஷனையும்
முழுங்காம தந்துடுறேன்.இது சத்தியம் சத்தியம்

மஞ்சுநாதர் என்று பெயர் கொண்ட சிலை.
.......................................................................................................
.......................................................................................................
.....................................................................................................

இன்னால்முதல்வர் எடியுர்ரப்பா.
சாமி, அந்த கூமட்ட சாமி,என்னய இந்த ஆட்டு
ஆட்டுது. உனக்கு கொடுக்கிறத அந்த ஆசாமிக்கு
கொடுக்கலாம்முன்னு நெனெச்சேன்.தப்பு நாதா!
தப்பு உனக்கு நாமம் சாத்த நெனச்ச என்னய
மன்னிக்கனும் சாமி நாதா, நான்  அனைத்து
துறையிலும் கல்லா கட்ட அருள் புரிவாய்
மஞ்சுநாதா !

மஞ்சுநாதர் சிலை.
..............................................................................................
...............................................................................................
.............................................................................................
குறிப்பு-மஞ்சு நாதாரி . ரெண்டு பேருக்கும் என்ன
சொல்லியிருக்கும். ஒட்டு கேட்டவுக  சொல்லுங்களேன்.

2 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...