ஞாயிறு 28 2011

கொலைகார கூட்டம்!!!

போலீஸ்காரன் வீட்டிலதான் திருடன் டாக்டரின் வீட்டிலதான் நோயாளி கொலைகார பாவிகளின் ஆட்சியில்தான் மூவர்க்கு துாக்கு! கொலைகார பாவிகள் இலங்கையில் கொலைய கொலைய கொன்றபோதும் இன்னும் கொலைவெறி அடங்கவில்லை மூவரையும் துாக்கிலிட்டாலும் கொலை வெறியர்களுக்கு வெறிதான் அடங்கி விடுமா? அடங்காது! அடங்காது! அடக்காமல்,அழிக்காமல் அடங்காது!!

4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...