ஞாயிறு 28 2011
கொலைகார கூட்டம்!!!
போலீஸ்காரன் வீட்டிலதான் திருடன்
டாக்டரின் வீட்டிலதான் நோயாளி
கொலைகார பாவிகளின் ஆட்சியில்தான்
மூவர்க்கு துாக்கு!
கொலைகார பாவிகள் இலங்கையில்
கொலைய கொலைய கொன்றபோதும்
இன்னும் கொலைவெறி அடங்கவில்லை
மூவரையும் துாக்கிலிட்டாலும் கொலை
வெறியர்களுக்கு வெறிதான் அடங்கி
விடுமா? அடங்காது! அடங்காது!
அடக்காமல்,அழிக்காமல் அடங்காது!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ…………! முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
இதுவும் கருத்து கணிப்புதான்...
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
ammaa manasu vachchu thatuppaarkal..
பதிலளிநீக்குஅம்மா இன்னும் மனசு வைக்கலையே!!சார்
பதிலளிநீக்கு@madurai saravanan - சோ மனசு வச்சால் தான் அம்மா மனசு வைப்பார்கள்...
பதிலளிநீக்குமனசு வச்சால்தான் அம்மா மனசு வப்பாங்களா?இல்லேனா,வைக்கமாட்டாங்களா?சார்.
பதிலளிநீக்கு