புதன் 14 2011

இது என்னான்னு.....நீங்களே......சொல்லுங்க....

ஒருவர். அண்ணே! சட்டசபையில அம்மா பேசிகிட்டு

இருக்கையில ,எல்லாரும் மேஜையை தட்டுறாங்களே
ஏண்ணே,

மற்றவர். ஓ....அதுவா.......அவுங்க மேஜையை தட்டலப்பா

ஜால்ரா போடுறாங்க.

ஒருவர். ஜால்ரா போடலேன்னா,எண்ணன்ணே

மற்றவர். நாலாவது துாணு தினமணியே அம்மாவுக்கு
ஜால்றா போடயிலே,தேர்தல்ல சீட் கொடுத்து சீட்ல
எம் எல்ஏவாக,மந்திரியாக உடகாரவச்சதுக்கு ஜால்ரா
போடாம இருந்தா அவிங்க மனுசனா

ஒருவர். அதான் மந்திக்கனக்கா ஜால்ரா போடுறாங்களா!

மற்றவர். ஒனக்கு புரியுது, எனக்கு புரியுது.புரிய வேண்டிய
வங்களுக்கு புரிஞ்சா சரி..

----------------------------------------------------------------------------------------------------

போலீஸ்.1. ஏட்டடையா,இவன எதுக்கு புடிச்சுட்டு வந்திருக்கீங்க

போலீஸ்2.. குடிக்காம ,டாஸ்மாக் முன்னாடி நின்னுகிட்டு

இருந்தான். வாய ஊதச் சொல்லி பார்த்தா குடிச்சத
துக்கான வாடயே இல்ல, அதான் கைது பண்ணி
கொண்டாந்துட்டோம

போலீஸ்1. ஏன்னடா,குடிக்காம இருந்துகிட்டு எங்க உயிர
வாங்குறிங்க. கள்ளசாரயத்தை ஒழித்துவிட்டு
நல்ல சரக்கா விக்கிறம்ல.......நாங்கலெல்லாம் எதுக்கு
இருக்கோம மயிரு புடுங்கவா இருக்கோம்


கைதானவர். அய்யா,முன்னாடியெல்லாம் குடிச்சிருந்தா
உள்ளே போடுவாங்க,இப்போ. குடிக்காம இருந்தாலும்
ஊள்ளே போடுறிங்க. இந்த ஒருவாட்டி மன்னிச்சு
விட்டுடுங்கய்யா,இனிமே தினமும் குடிக்றேனுங்கய்யா

6 கருத்துகள்:

  1. பீஸ் பீசா கிழிக்கலாம், இப்படி சிரிக்க விட்டு கிழிக்க கூடாது.. என்னவோ போங்க ரொம்ப நல்லா இருந்துச்சு..

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...