திங்கள் 28 2011

உண்மையில்லை! வதந்தியை நம்பாதீர்கள்!!!

ஓட்டு போட்டு ஓய்ந்து போனவர்களுக்கும்
ஓட்டு போட ஓயாமல் இருப்பவர்களுக்கும்
ஒட்டு போட காத்து இருப்பவர்களுக்கும்
ஓர் அறிவிப்பு!!!.............................................

இந்திய நாட்டிற்கு பொதுவுடமை
அப்பத்தை குறைந்த விலையில்
பாதிப்பு இல்லாமல் வாங்கித்
தருவதாக வேஷம் போட்டு
இதுநாள் வாங்கித் தராமல்
காலம் கடத்தி வந்த சாயம்
வெளுத்த இடது.வலது
பட்டாதாரர்களில் ஒருவரான
பீமன் போஸ்-என்பார்

மக்கு அவையில் இடது பட்டா
தாரர்கள் எண்ணிக்கை குறைவாக
இருந்ததால் “சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்”
துணிச்சலான முடிவை மத்திய அரசு
மேற்க் கொண்டதாகவும்.......

குறைவான பட்டாதாரர்களைக் கொண்டு
மத்திய அரசின் துணிச்சலை கட்டுப்
படுத்த முடியவில்லையெனவும்
இருந்தாலும் “உள்ளேயும்-வெளியேயும்”
எதிர்ப்போம் என்றும்....................................

இடது,வலது பட்டாதாரர்களின்
ஆதரவு இல்லாமல் மத்திய அரசு
ஆளுவதால்.......... இந்நிலையாம்

இந்த அண்டப்புளுகு மற்றும் ஆகாயப்
புளுகை நம்பி ஏமாற வேண்டாம்
இது உண்மையில்லை!!! வதந்தியை
நம்பாதீர்கள்!!! நம்பி ஏமாறதீர்கள்!!1

7 கருத்துகள்:

  1. ரொம்பவும் சூப்பர் நல்ல ஆக்கம் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்,கருத்துரைக்கும்,அறிவித்தலுக்கும் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...