வியாழன் 22 2011

கேரள அவியல் கூட்டு தின்றால் புத்தி அதிகமாகுமாம்.


கேரள மக்களின் உணவு பண்பாடு அவியலாம். அவியல் என்பது காய்கறிகளின் கூட்டு.

காய்கறிகள் சாப்பிட்டால் உடம்பில் எந்த நோயும் தங்காது என்றும் தொப்பை குப்பை எதுவும் வளராதாம்.காய்கறிகளை அதிகம் சேர்த்தக்கொண்டால் புத்தியும் அதிகரிக்குமாம்.
இந்தக் காய்கறிகள் நிறைந்த அவியல் கூட்டுவை தின்றதால் என்னவோ, உம்மன்சாண்டிக்கும்.அச்சுதானந்தனக்கும் அவர்களின் வால்களுக்கும்,தோலுகளுக்கும் புத்தி அதிகமாகி விட்டதால் பெரியாற்று பிரச்சினையான முல்லைப்பெரியாறு அணைக்கான.
நடப்பு நிகழ்வுகளை வைத்துப்பார்த்தால் ஒத்துக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது புத்தி அதிகரித்தால் ஆசையும் ஊற்று எடுக்கலாமா இருக்கும்.ஆசையினால் கொழுப்பும் அதிகமாகிவிட்டது..அந்தக் கொழுப்பினால்தான் இடுக்கி அனையை கட்டி.மின்சாரம் தயாரிக்க தண்ணீர் இல்லததால் முல்லைப்பெரியாறு பிரச்சினையை கிளப்பிவிட்டு 999
என்ற கிராபிக்ஸ் படமும் எடுத்து ரீல் விட்டு அதிபுத்திசாலித்தனமாக நடந்தகொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டுக்காரன் கேனையனாக இருந்தாலும் இந்திய தேசியத்துக்கு எந்தவித பாதகமும் ஏற்படாமல் நடந்து வந்திருக்கிறார்கள்.தமிழனின் இந்திய ஒருமைபாட்டுக்கு அதரவாக இரண்டு எடுத்துக்காட்டுகளை சொல்ல்லாம். 1.எம்ஜியார் கேரளத்துக்காராக இருந்தாலும் தமிழ்நாட்டை சாகும்வரை ஆண்டார்.2 ஜெயலிதா கன்னடத்துகாராக இருந்தாலும். அவர்தான் தற்போது தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார். இப்படி பல சொல்லலாம்.தமிழ்நாட்டை தமிழன் ஆண்டாலும் காட்டிக் கொடுத்த கூட்டிக்கொடுத்த தமிழனாகத்தான் ஆட்சி செய்தான்
கேரளக்காரான எம்ஜியாரின. வார்த்தையில் சொல்வதென்றால். அவியல்கூட்டு தின்ற கேரளாக்காரனுக்கு பல்பு இருக்கு பம்பு இல்ல.என்பதுதான் உண்மை.. அதாவது கேரளாகாரனுக்கு புத்தியிருக்கு ஆனால் பண்பு இல்ல என்பதுதான்.
இந்த பண்பு இல்லாத்தால்தான் 1975 வருடத்திலிருந்து செக்ஸ்படமா எடுத்து தமிழ்நாட்டில் ஓடவிட்டு தமிழனை சீரழித்தான். இன்னும் கூடுதலான புத்திக்கு அவியல்கூட்டு என்ன?மத்திய கூட்டு,ஆட்சிக்கூட்டு என்னனென்ன கூட்டு இருக்கிறதோ எல்லாத்தையும் சாப்பிட்டாலும் அந்தப்புத்தியானது கிரிமினலுக்கு பயன்படுமே ஒழிய நல்ல பண்புக்கும்
சமத்துவத்துக்கும் நேர்மையான கூட்டாட்சிக்கும் ஒருபோதும் பயன்படுமா?
சம்பந்தபட்டவர்கள்தான் நேர்மையாக பதில் சொல்லவேண்டும்

5 கருத்துகள்:

  1. நல்ல பண்புக்கும்
    சமத்துவத்துக்கும் நேர்மையான கூட்டாட்சிக்கும் ஒருபோதும் பயன்படுமா?// கண்டிப்பா பயன்படாது..
    சரியான சவுக்கடி கேள்விகள்..

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  3. போலி நடுநிலைமை இல்லாமல் எழுதியிருக்கீர்கள். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...