புதன் 11 2012

படையை சிதறி ஓட விட்டதால்.பிடிக்க மாவட்ட முதண்மை நீதிபதி உத்திரவு....



மாவட்ட கோர்ட்டு வாயிலில் பாதுகாப்புக்கு நின்று இருந்த காவல் படை மீது மரக்கிளையிலிருந்த இரண்டு பாம்புகள் சீறியபடி பொத்தென்று விழுந்ததால் காவலுக்கு நின்ற படை சிதறி ஓட்டம் பிடித்தது.

போலீஸ் படை சிதறி ஓடியதைக் கண்ட இரண்டும் “நீங்கள் மற்றவர்க்கு எமனாக இருந்தாலும் என்னை எதிர்த்தால் உங்களுக்கு நான் எமன்” அதை மனதிற்க் கொண்டு ஓடினீர்களே ! அந்த பயம் எப்போதும் இருக்க வேண்டும் என்று மப்பில் மெல்ல ஊர்ந்து சென்று அருகிலுள்ள புதரில் ஒளிந்து கொண்டன.





இரு பாம்பகளின் மப்பை பொருக்காத வக்கீல்களில் சிலர் மாவட்ட அமர்வு நீதிபதியிடம் புகார் கொடுக்க. மாவட்ட நீதீ..பதியோ விசாரனைக்கு அய்ந்து வருடமோ,பத்து வருடமோ, அதற்கு மேலோ காலஅவகாசம் எடுக்காமல்



உடனே காவல் படைக்கு பயமேற்படுத்தி,படையை சிதறி ஓடவிட்ட குற்றத்திற்காகவும், கைது செய்ய(பிடிக்க)வனத்துறைக்கு உத்திரவிட்டார்.

மேலும்.தப்பி ஓடியஇரண்டுக்கும் பாதுகாப்பு கொடுத்த குற்றத்திற்க்காக புதர்களை தீ வைத்து கொளுத்தவும் “தீ” அணைப்பு துறைக்கும் உத்திரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...