ஞாயிறு 28 2012

...பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு................!!!!!!!!


 
1835ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம்தேதி அன்று லார்டு மெக்காலே என்பவர். நாயை கொல்லுவதென்றாலும் திர விசாரித்துதான் கொல்லுவோம் என்ற சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமான பிரிட்டீஸ் பார்லிமெண்டில் ஒரு உரை நிகழ்த்தினார்.அந்த உரையில்............
 பிரிட்டிசார்  ஆளவந்த காலத்தில் இந்தியாவில் திருடர்களும் பிச்சைக்காரர்களும் இல்லாத நாடாக இருந்ததாம்..இவர்களிடமிருந்து அரையாடை அணிந்த பக்கிரி என்பவர், வாங்கிக் கொடுத்த  65 ஆண்டு சுதந்திர நாட்டில் கொள்ளையர்களும்,கைக்கூலிகளும்.கொடுங்கோலர்களும்
நிறைந்த நாடாகிவிட்டது.
அதிகாரமில்லாத ஓட்டுரிமை எனும் செக்குமாடுகள் தேர்ந்தெடுக்கும் பன்றித் தொழுவத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கொடிய குற்றவாளிகளாகவும், நாட்டுப்பற்று கிஞ்சித்தும் இல்லாதவர்களாகவும், பன்னாட்டு கொள்ளையர்களக்கு அடிமைகளாகவும் கைக்கூலிகளாகவுமே உள்ளனர்.

2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...