ஞாயிறு 11 2012

கதையல்ல.நிஜம்.................

முப்பதாண்டுக்கு
முன்னல்...............

தெரு நாட்டமைக்கும்
தெரு முக்கியிஸ்தர்கும்
போர்..................................

எதற்கு ....போர்.............?

நாட்டுக்கட்டை
ரோசம்மா............
நாட்டாமையின்
வீட்டுக்கு.....குடி
வந்தாள்...................

பக்கத்திலே.............
வசித்தவர் தெரு
முக்கியஸ்தர்..........

நாட்டுகட்டை.......
ரோசம்மாவை  யார்?
வைத்துக் கொளவதில்
நாட்டாமைக்கும்.......
முக்கியஸ்தர்க்கும்.........
போர்............... போர்......

போருக்கு காரணமான
ரோசம்மாவுக்கு............
ரெண்டு பேரும்.........
வேண்டுமாம்.!!!!!!!!!

ஏனென்றால்..............??
அவளுக்கு பிறந்தில்
அய்ந்தும் பொட்டையாம்
கணவனோ... குடிமகனாம்.

போர்.............முடியவில்லை.


முப்பதும் நாற்பதும்
சேர்ந்து எழுபது
ஆண்டுகள் கழித்து...

நாட்டுக்கட்டை ரோசம்மாவும்
அவளது வாரிசு ஏழும்..........
ஒரு படையாக.......................

தெரு பொம்பள நாட்டாமை
திம்சு கட்டை காமாயியும்
அவளது வாரிசு ஏழும்..
இன்னொரு படையாக.........

நாட்டுக்கட்டைக்கும்
திம்சு கட்டைக்கும்
சண்டை..........சண்டை..........

ஏன்? எதற்கு? என்றால..........
“சின்னப்பயல்” பட்டம்
பெற்ற நாட்டாமையை
யார்? வைத்துக் கொள்வது
என்று...........................

“சின்னப்பயல்” கிழட்டு
நாட்டாமையோ.............
சிறுசுகளை கொஞ்சுது.


அதிகாரம் பெற்ற
நாய்களோ............
சமரசம் பேசுது.........

அட,சே.........இதுக்கும்
வரலாறு திறும்புதாம்....

2 கருத்துகள்:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வாழ்த்துக்கு நன்றி! நான் தீபாவளி கொண்டாடுவது இல்லை.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...