திங்கள் 17 2012

தலையும் தலமுடியும்.........




வெட்ட வெட்ட
வளர்வது தலைமுடி
வெட்டினால் வளராதது
முடியள்ள தலை........
       ------------
தொட்டால் அடிப்பது
கரண்ட்..........................
தொடாமல் அடிப்பது
கரண்டபில்...............
       ------------
அடிக்க முயல்வது
கோபம்............
அடக்க முடியாத்து
மூத்திரம்...............
   ----------------
பொய் வழக்கு போடுவது
போலீசு....................................
அதை ஊர்ஜிதம் பன்னாமல்
உள்ளே தள்ளுவது கோர்ட்டு
  ----------------------






2 கருத்துகள்:

  1. குட்டக்குட்டக்குனிவதும் மனிதம்,திமிறி எழுந்து பதிலடி கொடுப்பதும் மனிதம்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நண்பர் விமலன் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...