செவ்வாய் 28 2013

செப்டம்பர்11 அமெரிக்க அரசின் உள்ளீட்டு சதி!!


ஒவ்வொரு நாட்டுக்கும் அனைத்து அதிகாரமும் பெற்ற ஒரு உளவு நிறுவனம் இருக்கும். இந்தியாவுக்கு ரா...என்றால் அமெரிக்காவுக்கு சி.ஐ.ஏ.,

இந்தியாவில் ரா உளவு அமைப்பானது தனது எஜமான விசுவாசத்துக்கேற்க தனது கைங்கரியத்தை செயல்படுத்தி இந்திய மக்களுக்கு பீதியூட்டி போராட்ட திசைகளை திருப்பிவிட்டு மாற்றுகிறதோ,அதேப்போல....

உலகத்தையே தன் ஆளுகைக்குள் கொண்டுவர அடாது பாடுபட்டு வரும் அமெரிக்க எஜமான்னுக்கு பக்கபலமாக இருப்பது சி.ஐ.ஏ

அமெரிக்காவின் அடாது செயலை மறைக்கவும்.உலக வர்த்தக மையத்தின் மேல் உள்ள கோபத்தை திசை திருப்பவும்.உலக போலீஸ்காரனாக நிரந்தர அங்கீகாரம் பெறவும் நடத்தப்பட்ட சதிதான் செப்டம்பர்11.

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்களிடையே ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்..........

செப்டம்பர்11 என்பது அமெரிக்காவின்  அரசின் உள்ளீட்டு சதிதான் என்று தெரியவருகிறது.


செப்டம்பர்11 தாக்குதல் சம்பவம்,அல்கைதாவின் வேலையல்ல என்றும் அது அமெரிக்க அரசின் உள்ளீட்டு சதிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இதை பாமர மக்கள் மட்டுமன்றி.படித்தவர்களும் நம்புகின்றனர்.

 கலையரசன் கலை-ன் பேஸ்புக்லிருந்து.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...