இந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கத்துக்கு இரண்டு
எதிரிகள்,ஒன்று பிராமணியம்,இன்னொன்று முதலாளித்துவம்.
சுதந்திரம் சமத்துவம்,சகோதரத்துவம் ஆகியவற்றின்
அடிப்படைஉரிமை,உணர்வை மறுக்கும் பிராமணியத்தை வெறுக்கிறேன்.
முதலாளித்துவம் தொழிலாளர் வர்க்கத்தின் உயர்வை
நலிவுறச்செய்யும் இந்தக் கொள்கையையும் வெறுக்கிறேன்.
பிராமணியம் என்பது-மேல்சாதி,கீழ்சாதி- உணர்வு
கொண்டுள்ள மற்றும் உயர்வு தாழ்வு கற்ப்பிக்கிற சிந்தனைகளைக் கொண்ட பிராமணர்களையும்
பிற சாதியினரையும் வெறுக்கிறேன்.
இத்தகைய அந்தஸ்துகள் மற்றும் அநீதியான அதிகாரம்
என்னும் உணர்விலிருந்து விடுபட்ட ஒரு பிராமணரை நான் வரவேற்கிறேன்
--டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக