தீவிர முஸ்லீகளால் அடிக்கடி கல்லெறியப்பட்டு,கொலை
தண்டனை விதிக்கபட்டு தேடப்படும் குற்றவாளியாக பிரபலமானவர் சல்மான் ருஷ்டி என்ற நாவலாசிரியர்.
இவர் எழுதிய “மிட்நைட்சில்ரன்” என்ற நாவலை ,தீபமேத்தா என்பவர் படமாக்க விறும்பி அது
சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது
சல்மான்ருஷ்டி-தீபமேத்தாவுக்குவுக்கு
தன்நாவலை படமாக்க உரிமை அளித்ததோடு, தீபமேத்தாவிடம் ஒரேஒரு டாலர் மட்டும் இந்திய
ரூபாயில் 54.43யை மட்டுமே தொகையாக பெற்றுக்கொண்டாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக