சனி 01 2013

கொடை உள்ளம் கொண்ட நாவலாசிரியர்......


தீவிர முஸ்லீகளால் அடிக்கடி கல்லெறியப்பட்டு,கொலை தண்டனை விதிக்கபட்டு தேடப்படும் குற்றவாளியாக பிரபலமானவர் சல்மான்  ருஷ்டி என்ற நாவலாசிரியர்.

இவர் எழுதிய “மிட்நைட்சில்ரன்என்ற நாவலை ,தீபமேத்தா என்பவர் படமாக்க விறும்பி அது சம்பந்தமாக அவரிடம் கேட்டபோது

சல்மான்ருஷ்டி-தீபமேத்தாவுக்குவுக்கு தன்நாவலை படமாக்க உரிமை அளித்ததோடு, தீபமேத்தாவிடம் ஒரேஒரு டாலர் மட்டும் இந்திய ரூபாயில் 54.43யை மட்டுமே தொகையாக பெற்றுக்கொண்டாராம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...