செவ்வாய் 11 2013

சூ” தந்திரம் வாங்கித் தந்தவரின் வாக்குமூலம்.........


நகைகள் அணிந்த பெண்னொருத்தி நடுநீசி நேரத்தில் சாலையில் எந்த பயமும் இல்லாமல் சென்று வரும் காலம்தான் உண்மையான சுதந்திரம் பெற்றதற்க்கான அர்த்தம் என்றார். அரையாடை 

கத்தியின்றி.ரத்தமின்றி சுதந்திரம் வாங்கித் தந்தவரே, தான் வாங்கித் தந்தது உண்மையான சுதந்திரம் அல்ல என்று மேற்கண்ட கருத்தின் மூலமாக சொல்லி விட்டார்.

அறுபாத்திஆறு வருட சுதந்திரம் கொண்டாடும் நாட்டில் நகை அணிந்த பெண்களோ, நகையில்லாத பெண்களோ, சுதந்திரமாக சென்று வர முடியாத நிலையே நிலவுகிறது.

இந்திய சுதந்திரத்தை பற்றி

புரிந்தவர்கள் “சூ தந்திரம் என்றார்கள்
அறிந்தவர்கள் போலி சுதந்திரம் என்றார்கள்
கொள்ளையர்களும்.கொலைகாரர்களும் சுதந்திரம் என்று கொண்டாடுகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...