இங்கிலாந்து பிரதமரான வின்சென்ட் சர்ச்சில்
பொருத்தமாகத்தான் பேரு வைத்திருக்கிறார் அரை ஆடை பக்கரின்னு.
இந்தியாவின் மகா ஆத்து மா. என்று ஊதி பெருக்கி பரப்பட்ட
இந்த அரை ஆடை பக்கரி, இந்திய சுதந்திரத்தில் செய்த துரோகதனத்தை பற்றி பக்க
பக்கமாய் ஆதாரங்கள் குவிந்துள்ளபோதிலும்.
இந்த பக்கிரி சத்திய சொதனை என்ற பெயரில் பொய்யும்
புரட்டலையும் எழுதித்தள்ளிய போதிலும் பக்கிரி செய்திருந்த பக்கிரித்தனமான
செய்கைகள் நடத்தைகள். எப்படியும் வெளியே
வந்து நாறத்தான் செய்யும் அதற்கு ஒரு
சாட்சிதான். மனப்பென்னின் குறிப்பு புத்தகம்
அரைஆடை
பக்கிரி தன் ராம ராஜ்ஜிய ஆசிரமத்தில் தனக்கு பணிவிடை செய்வதற்கென்று அதிகமான
வயசுக்கு வந்த இளம் பெண்களை தங்க வைத்திருக்கும்போது.
அந்த இளம் பெண்களை தொழிற்சாலை ஷிப்ட்டு முறையில்
தான் படுத்திருக்கும் ஒரே படுக்கையில் தன்னுடன் இடது வலதாக நிர்வாணமாக படுக்கச் சொல்லுமாம்.
அந்த இளம் பக்கிகளும் பக்கிரியின் சொல்லுக்கு
மறுபேச்சு இல்லாமல் பக்கிரியின் இரண்டு பக்கத்திலும் நிர்வாணமாக படுத்துக்
கொள்ளுங்களாம்.
தன்னுடன்
நிர்வாணமாக படுத்திருக்கும் அந்த இளம் பெண்களை.அந்த பக்கிரி கட்டி அணைத்து,சில்ஷிம
சேட்டைகள் செய்யும்போது, நிர்வாணமாக படுத்திருக்கும் அந்த இளம் பெண்கள் உணர்ச்சி படாமல்
இருக்குதான்னு டெஸ்ட் பன்னுமாம்.
அடுத்து இந்த பக்கிரியை இளம் பெண்கள்தான் குளிப்பாட்ட வேண்டும். அதுவும்
குளிப்பாட்டும் பெண்ணும் ஆடையில்லாமல் நிர்வாணமாக
இருக்கவேண்டும்
இப்படிபட்ட செய்கைகளுக்கு இந்த பக்கிரி
வச்சபேரு. பிரமச்சரிய பரிசோதனையாம். பீ தின்னும் நாய்க்கு பேரு முத்துமாலை மாதிரி.
இன்றைக்கு சினிமாவிலும்,இணையத்திலும்.செல்போனிலும்
வந்து சேவை ஆற்றிக் கொண்டு இருக்கிற படுக்கை சீன்களுக்கும், குளியல் சீன்களுக்கும்முன்னோடியாக. இந்த அரைஆடை பக்கரியும்,ஆடையில்லாத பக்கிகளும் தூள் கிளப்பி
இருந்திருக்குதுகள்.
இந்த லட்சனத்துல இந்த யோக்கிய பக்கிரி, ஒரு
பிரிவு மக்களுக்கு கூப்பிட்டு பேரு வையுங்கன்னு சொன்ன மாதிரி அரிசனங்கள் ன்னு பேரு வேறு வச்சுருச்சு
ராம ராஜ்ஜியம் என்று சொல்லிக் கொண்டே, .சொல்லி.கொள்கிற
பதி விரதன் சீதாராமனுக்கு விரோதமாக இந்த பக்கிரியின் நடத்தையும். இருந்திருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக