வியாழன் 11 2013

பிஞ்ச செருப்படி வாங்கிய ஒரு சாதி வெறியன்.

madurai-hrpc-3

சாதி வெறியன் உருவப்படம் ஆர்ப்பாட்டத்தின் போது செருப்பால் அடிக்கப்பட்டு ,காரி உமிழப்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.


நன்றி!!! வினவு.

3 கருத்துகள்:

  1. ராமதாஸ் ஒரு சாதி வெறியன் என்றால் நீங்களெல்லாம் யார் ........? பன்றிகள் சாக்கடைக்குள் அடித்துக்கொண்டு மற்றவன் மேல் சேறை வாரி இறைப்பதுபோல் நீங்கள் தலித்திய சாதிவெறி கொண்டு மற்றவர்கள் மேல் சாதி துவேசத்தை செய்துவருகிறீர்கள்...... . ராமதாஸ் எந்த அளவிற்கு சாதிவெறியை தூண்டினாரோ அதே அளவு இப்போது இழவு வீட்டின் முன் உட்கார்ந்து நீங்கள் தூண்டி வருகிறீர்கள் ........ ஓட்டுக்கட்சிகளும் தலித்திய சாதிவெறியை ஓட்டு வங்கி கண்ணோட்டத்தோடு பார்ப்பதால் யாரும் கண்டிக்க முன்வருவதில்லை என்பதால் இவர்கள் இந்த அழிச்சாட்டியம் செய்துவருகிறார்கள் ............. நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொல்பவர்கள் தலித்திய சாதி வெறியை கண்டித்தால் எங்கே நம்மையும் ஆதிக்க சாதிவெறியன் என்று கூறிவிடுவார்களோ என்று அச்சப்பட்டு கண்டிக்க தயங்குகிறார்கள்........... சாதாரண ஆள் கண்டிக்க முயன்றால் PCR ல் பொய் வழக்கு போட்டு கைது செய்துவிடுவார்களோ என்று அச்சப்படுகிறார்கள்...... அதனால்தான் நாகராஜன் தகொலைக்கு பிறகு " தனியாக செய்தால்தான் கொலை ........... கூட்டாக செய்தால் அது போர்" என்று கருதி வன்னியர்கள் வீட்டு எரிப்பு சம்பவங்களில் இறங்கினார்கள்.......... காவல் நிலைய கட்ட பஞ்சாயத்தையும் , சட்டப்படி செல்லா இளவரசனின் திருமணத்தையும் அன்றே நிறுத்தியிருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது...... அன்றே தலித்திய சாதிவெறியை கண்டித்திருந்தால் இன்று இளவரசன் இப்படி மாண்டுபோயிருக்கமட்டன் .

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...