திங்கள் 12 2013

உயிர் வாழும் 200 பேரில் ஒருவன் இரக்கமில்லாத கொடுங்கோலன், கொலை வெறியன்.!!!!

செங்கிஸ்கான்

அலெக்சாண்டரின் பேரரசைவிட செங்கிஸ்கானின் பேரரசு நான்கு மடங்கு பெரியது அதனால்தானோ...

அலெக்சாண்டரைவிட நாண்கு மடங்கு போர் வெறியனாகவும். கொடுங்கோலனாகவும்,எதிரிகளை வறுத்து எடுத்தவன் இரக்கம்
என்பதே இல்லாமல் அளவுக்கு மீறிய கொலைவெறியை காட்டியவன்

வன்முறை,கொலைவெறி நிறைந்த மன்னர்களில் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவன்.செங்கிஸ்கான்.

உலகில் வாழும் மொத்த ஆண்களில் அரை விழுக்காடு பேர்கள்,இவனின வாரிசகள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

2003ம்ஆண்டில் ஆசியாக் கண்டத்தில் 23 நிபுணர்கள் ஒருங்கிணைந்து மரபனு தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்கள்

இந்தியாவில் சாதி ரீதியாக கணக்கெடப்பு மாதரியானது அல்ல இது.

செங்கிஸ்கானின் பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளில்  வாழந்த பகதிகளில் வாழ்ந்த 16 வகையான மக்கள் கூட்டத்திலிருந்து ஆண்களின் இரத்த மாதிரிகள் எடுத்து சோதிக்கப்பட்டது.

அதில் எட்டு விழுக்காடு பேருக்கு ஒரே மாதிரியான குரோமா சோம்கள் இருந்தன.

“ஒய்”குரோமாசோம்கள் என்பவை.ஆண்களிடம் மட்டுமே காணப்படும் “ஓய்” குரோமாசோம்கள் அலாதியான மரபனு துனுக்குகளை வைத்திருக்கும் ஆண்கள் அனைவருமே, ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்கள் எனலாம் ,
-என்றார்கள்

 அதன்படி மரபனு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால்.........

உலகில் வாழும் 16 மில்லியன் ஆண்கள் செங்கிஸ்கானின் வம்சாவழிகள். அதாவது உலகில் வாழும் ஆண்களில் 200பேரில் ஒருவர் செங்கிஸ்கானின் வாரிசு.

உலகில் வாழும் ஆண்களில் 200பேரில் ஒருவன்செங“கிஸ்கானைப்    போலவே, இரக்கமில்லாத, கொடுங் கோலன், ,கொலைவெறியர்கள் குணம் உள்ளவர்கள் என்பதுதானே அர்த்தம்.....

2 கருத்துகள்:

  1. Genetic 'determinism' is a scientific plain nonsense. Politically, it is a very dangerous idea.

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கையில்லை, அந்த கூட்டணி ஆராய்ச்சியாளர்கள் சொல்றபடியே பார்த்தா செங்கிஸ்கானோட குணம் அவர்களுக்கு இருக்கும் என்ற கோணத்தில் இவை பதிவிப்பெற்றது.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...