வியாழன் 15 2013

இவர்கள் வாசகர்கள் // பதிவர்கள்



வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,

வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,

கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்

இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........

2 கருத்துகள்:

  1. படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!

    பதிலளிநீக்கு
  2. ராஜி கூறியது...
    படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---

    உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...