வெள்ளி 24 2014

பொனம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த போலீசார்....???.1

மதுரை திருமங்கலம் அருகே வடகரை பகுதியில் மர்மக் கும்பல் ஒன்று காரில் வந்தது. வந்த கும்பல் தீடிரென்று  காரில் இருந்து ஒரு சாக்கு மூட்டையை (அரசு தோட்டத்து கிணறு இல்லாததால்) தனியார் தோட்டத்துக்கு சொந்தமான கிணற்றில் வீசிச் சென்றனர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், சாக்கு மூட்டையில் பொணம் ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகப்பட்டு திருமங்கலம் டவுன் போலீஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

சாக்கு போக்கு சொல்லாமல் உடனே வந்த போலீசார், இன்ஸ்பெக்டர் தலைமையில் கிணற்றைப் பார்த்தனர்.

அது தனியார் கிணறு ஆனதால்,கிணற்றில் 40 அடிக்கு மேல் தண்ணீர் கிடந்தது. இதனால்  மின் மோட்டாரைக் கொண்டு மக்கள் உதவியுடன் கிணற்று நீரை வெளியேற்றினர்.

தண்ணீரை வெளியேற்றிய பின்பு போலீசார் அப்பகுதி வாலிபர் சிலர் உதவியுடன் கிணற்றில் இறங்கி சாக்கு மூடையை தேடினர்.

15 நிமிட தேடலுக்குப்பின்னால் சாக்கு மூடை சிக்கியது. அதை மேலே எடுத்து வந்த போலீசார் சர்வ ஜாக்கிரதையுடன். பிரித்துப் பார்த்தனர்.

அப்போது...........................................(.நாளைக்கு பாத்து பாத்துக்கிர்ர்லாம்.)...... .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...