சனி 25 2014

பொணம் இல்லாததால் பெரு மூச்சு விட்ட போலீசார்.......


நேத்து விட்டகதையை இன்னிக்கு தொடருரேனுங்கோ...................
நேத்து சொன்ன கதையை படிக்காதவர்கள் அதை படித்துவிட்டு வந்தால் நம்ம கதையின் முடிவு தெரியுமுங்கோ......................

எதோடு விட்டேன் என்று எனக்கும்  தெரியல..  ப்ளீஸ் வெயிட்டீங்....... நானும் முன்னாடி போயி படிச்சுட்டு வந்துடுறேன்.

........................................................................................
...........................................................................................
.......................................................................................
ஆங்.........................

அப்போது.......................... அந்த சாக்கு மூடையில் மணல் மற்றும் செங்கல் துண்டுகள் இருந்தன. இதனால் அந்த சாக்கு மூட்டையில் பொணம் இல்லாததால் போலீசார் ஏமாந்தனர்.

இருந்தாலும் பொலீசார் ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொல்லாம்மால் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

இதனால் இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது
அப்படியின்னு நானு சொல்லலை... தினகரன் பத்திரிகை காரன் செய்தி போட்டு இருந்தானுங்கப்பா................................

இன்னும் என்ன நோண்டிக்கிட்டு கதை அம்புட்டுதானப்.............பூ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...