திங்கள் 10 2014

“வெற்றி” என்பது எது?.............

நாலு வெங்காயங்கள் சேர்ந்து “வெற்றி” என்பது எதை குறிக்கும் என்று முடிவு எடுக்க விவாதம் செய்து கொண்டு இருந்தனர். அதில்

முதலாவது வெங்காயம் சொல்லுச்சு....“ விரட்டிக் கொண்டு வரும் போலீசிடம் திருடன் பிடிபடாமல் தப்பித்து விடுவதுதான் “வெற்றி” எனப்படும் . என்றது.

ரெண்டாவது வெங்காயம் .......அதுல்லடா.....“ஒரு பலசாலியை.வத்தலும் நோஞ்சானுமான ஒருத்தன். அடித்து துவைத்து எடுப்பதுதாண்டா “வெற்றி” என்றது..

மூனாவது வெங்காயம் சொன்னான்..... போங்கடா.......“டாஸ்மாக்கில் ஒரு புல் அடித்துவிட்டு ரோட்டுல படுத்துக்கிடக்காமல், ஸ்டெடடியா...........வீடு போய் சேர்வதுதான்டா “வெற்றி” என்று சொன்னது

நாலாவது வெங்காயம்----  இப்படியா?... சே.........இதெல்லாம் இல்லடா, “விஜயகாந்து நடத்திய ஊழல் எலுப்பு மாநாடு ”மாபெரும் வெற்றியின்னு சொன்னாரு.......எத வச்சு சொன்னாரு தெரியுமா..?

மாநாட்டுக்கு “செம கூட்டம் கூடியத.. வச்சு  சொன்னாரு,செம கூட்டம் கூடியதுக்கு ஆதாரமா.......அங்குள்ள .டாஸ்மாக் கடைகளும் அன்னிக்கு செம கல்லா கட்டியிருக்கு................அதனால ஒரு கூட்டத்துக்கோ.........மாநாட்டுக்கோ செம கூட்டம் கூடினால்..........அதான் “வெற்றி“க்கு அடையாளம்டா என்றது.
..

நாலு வெங்காயங்களும் “வெற்றி”யைப்பற்றி நாலு விதமாக  கருத்து சொன்னதால்..........ஒத்த கருத்து எட்டப்படவில்லை. ஆதலால் முதல் சுற்றை முடித்துவிட்டு............இரண்டாவது சுற்று தொடங்கப்பட்டது.


இரண்டாவது சுற்று.

முதல் வெங்காயம்.-----  மாப்ளே..........,என் பொன்டாட்டி. கோபமா கூப்பிடுறாடா?”....... அங்க..பாரு......நிக்கிறாடா.,..... நான் வர்ரெண்டா...என்றது.

“இந்தா......வந்துட்டேன்மா”.................. என்று சைகையாலும்,வாயாலும் சொல்லியபடி............தன் பொன்டாட்டியை நோக்கி நடையை கட்டியது.“

ரெண்டாவது வெங்காயம்.- செல் போன் சினிங்கியவுடன் பேசியவுடன்

 “மச்சான், என் ஆளு பஸ் இல்லாததால்  எனக்காக பஸ் ஸ்டாப்புல நிக்கிறாடா.”......... நா.. போயி..........அவள....்வீட்டுல போயி பத்திரமா.... விட்டுட்டு வந்துரேண்டா....................செல்போனில் குழைந்தபடி நகர்ந்தது..

மூனாவது வெங்காயம்--- நாலாவது  வெங்காயத்த பார்த்து,  கேட்டது..

“ என்ன மச்சி.நீ..........என்ன சொல்லப் போற...........

நாலாவது  வெங்காயம்-------. நீ............சொன்ன பின்னாடிதான். நா.....   ன். சொல்லனும். நீ............சொல்ரா.........மொதல்ல..............என்றது..

மூன்றாவது வெங்காயம்---  யோசனைக்கு பின்.....இப்படிச் சொன்னது.

“ பொண்டாட்டி மார்களிடம் பயப்படாமல் இருப்பதுதாண்டா ”, “வெற்றி” என்றது..

நான்காவது வெங்காயம்---- போடா..............பூல்......,“காதலி போன் அடித்த மறு நிமிடத்தில் அவள் முன், நிற்பதுதான்டா.............வெற்றி........என்றது அது.

இரண்டாவது சுற்றில் இருவர் கழன்டு விட, இருவர் சொன்ன கருத்தும் வெவ்வேறாக இருப்பதால்...........இரண்டாவது சுற்றிலேயும் ஒத்த கருத்து எடுக்கப்படவில்லை............

மூன்றாவது சுற்று------------

என்னாது...........மூன்றாவது சுற்றா...............

இந்த நாலு வெண்ணைய்களும்  அடுத்த அமர்வில் கூடும்போது  “வெற்றி” என்பது  என்ன பற்றி  வி.ரி வாக.....வி.....வாதம்  நடாத்தி    முடிவு எடுக்கப்படும்.




2 கருத்துகள்:

  1. வெங்காயத்தை உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. வெங்காயத்தில் ஒன்னுமில்லாம இருந்தாலும் அத உரிக்கும்போது பக்கத்தில் இருப்பவரையெல்லாம் அழ வைத்து விடுகிறார்களே!!........

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...