திங்கள் 17 2014

சொன்னதும்.........சொல்லாததும்......


 சொன்னது-----உழைப்பின்றி உயர்பவர்கள் திருடர்கள்.
 சொல்லதது----அம்பானி,டாடா போன்றவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள்,

சொன்னது--உன்து அறிவையும் ஆற்றலையும் பகிர்ந்து கொள்.
சொல்லாதது--டாம்பீகத்தையும் செருக்கையும் விட்டுவிடக்கூடாது.

சொன்னது--மனோ தைரியம் இல்லையேல் வாய்மை இல்லை.
 சொல்லாதது--பொய் சொல்வதையும் இல்லை என்று சாதிப்பதுமே வாய்மை

சொன்னது--உழைப்பு என்றும் வீண் போகாது.
சொல்லாதது--அதனால்.சாகும்வரை கூலி உயர்வு கேட்டு போராடக்கூடாது.

 சொன்னது--மனிதனின் ஆசை எப்போதும் குறைவதில்லை.
சொல்லாதது-- லாப வெறியுள்ள முதலாளிகளின் ஆசை எப்போதும் குறையாது

சொன்னது--நீயும் வாழு, பிறரையும் வாழ விடு
 சொல்லாதது--தொழிலாளிகள்  முதலாளிகளைப்போல் வாழ ஆசைபடக்கூடாது

2 கருத்துகள்:

  1. இதுவரை நீங்கள் சொன்னதை விட ,சொல்லப் பட வேண்டியவை இதைப் போன்று நிறைய எதிர்ப்பார்க்கிறேன் .அருமை !
    த.ம 1
    உங்களுக்கான தகவல் ...வருகை தாருங்கள் >>>http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...