சனி 31 2014

தண்ணீரை உறிஞ்சும் மாபாதகர்கள்.......




மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !
















பிரிட்டீஸ் ஏகாதிபத்தியத்திற்கெதிராய் போராட்டம் நடத்தி.அடிமை தலை அறுத்து இந்திய குடி மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்க்காக அரசியல் சட்டம் அறிமுகப்படுத்தியதாக பெருமையாக கூறப்படும் ஆண்டு 1950.

இதே ஆண்டில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய  அடிமை தனத்தின் திரவமான கோகோலா இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்கடுத்தப் பட்டது.

1977ல் இந்தக் கோகோலா வெளியேற்றப்பட்டு சிரித்தே அறியாத மண்மோகனின் மூதாதையரான நரசிம்மராவால் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயமான “காட்” ஒப்பந்தத்தின் மூலமாக 1993ல் புத்தம் புதிய காப்பியக் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று இந்தியா முழுவதும் உள்ள சந்தையை கைப்பற்றி கோலோச்சும் கம்பெனியாக திகழ்கின்றன. கோகோலாவும் பெப்சியும்.

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக  இந்தியாவில்தான் அதிகமாக முதலீடு செய்து இருக்கின்றன. கோகோலாவும் பெப்சியும்.

இந்த மாபாதக நிறுவனங்களால்  இந்தியாவில் ஆண்டுதோறும் உறிஞ்சும் நிலத்தடி நீரின் அளவு சுமார் 5310 கோடி லிட்டர்.

இந்திய ஜனநாயக அரசியல் சட்டம். இந்திய குடி மக்களை மாக்காளக மாற்றிவிட்டு ,இந்த மாபாதகர்களைத்தான்   வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .

6 கருத்துகள்:

  1. நாய் வாலை அறுத்து நாய்க்கே சூப்பு வைத்த கதையா இருக்கே !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஆரம்பகட்டத்தில் தேன் தடவிய அறிமுக சலுகைகளுடன் நுழையும் அமெரிக்க நிறுவனங்கள் " ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய " கதையாக நடந்து கொள்வது வாடிக்கைதான் ! எல்லாம் " தம் " மக்கள் நலனை மட்டுமே பார்க்கும் நம்தலைவர்களால் வந்த வினை !!

    நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகை தந்து உங்களின் எண்ணங்களை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  3. திரு. சாமானியன் அவர்களுக்கு தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  4. இந்தியாவில் ஆண்டுதோறும் உறிஞ்சும் நிலத்தடி நீரின் அளவு சுமார் 5310 கோடி லிட்டர்.

    என்ன செய்வது நண்பா ? நம்நாட்டில் ஏமாளிகள் என்றுமே முன்னிலை வகிக்கிறார்களே....
    Killergee
    www,killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. படித்தவர்கள் நாளும் தெரிந்த பண்பு உள்ளவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்.நண்பர் கில்லர்ஜீ.......

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...