ஞாயிறு 25 2014

வாய்ச்சொல்லில் பறைசாற்றிய மகான்கள்....

படம்











“தனி ஒருவனுக்கு உணவுவில்லையெனில்( தனக்கு உணவு கிடைக்காததை கண்டு) ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்.




அருட்ஜோதி வள்ளலாரோ, ஒரு படிமேலே போயி. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார்.

 இத்தகைய மகான்கள் வாழ்ந்தபோது உணவுகள் கிடைக்காத காரணத்தை அறிந்து, அதை களைய முற்படுவதற்க்கான வழிகளை  காட்டாமல் அழித்திடுவோம்,வாடினேன் என்று வாய்ச் சொல்லில் பறை சாற்றியே வாழ்ந்து மறைந்து  போனார்கள்.

5 கருத்துகள்:


  1. இவர்கள்தான் வாய்சொல்லில் வீரர்களோ ?

    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. இவர்கள்தான் வாய்ச்சொல் வீரர்களோ ?
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. ஒரு பேச்சுக்கு சொன்னா இவ்வளவு சீரியசாவா எடுத்துக்கிறது?
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. திரு.KILLERGEE Devakottai அவர்களுக்கு சந்தேகமே வேண்டாம் இவர்கள்தான் வாய்ச் சொல் வீரர்கள்

    பதிலளிநீக்கு
  5. பேச்சு பேச்சாகத்தான் இருக்கனும் என்பது இந்த வீரர்கள் சொல்லித்தான் வந்தது ஜீ.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...