ஞாயிறு 01 2014

பழித்தும் இழித்தும் வாழும் ஆறறிவு பிராணிகள் ....



Image
படம் (பூச்சரம்) ஆறறிவு பிராணிகள்

















கொட்டடி கொலை
ஆறறிவு பிராணி





சிறுமிகள் கற்பழித்து கொலை




















நகர முடியாத
புல்லும் மரமும்
ஓரறிவு ஆகின.

நகரக்கூடிய
சிப்பியும் சங்கும்
ஈரறிவாகின..

பறக்க முடியாத
கறையானும் எறும்பும்
மூவறிவாகின...

பறப்பதால்
தட்டானும் வண்டும்
நாலறிவாகின...

கண்டும் கேட்டும்
உண்டும் வாழும்
நாலுகால்களெல்லாம்
ஐந்தறிவாகின.....

 சக பிராணிகளை
பழித்தும் இழித்தும்
ஏமாற்றியும் படை
கொண்டு அடக்கியும்
 தூக்கில் ஏற்றி
கொன்றும் வாழும்
ரெண்டு கால் பிராணிகள்
ஆறறிவாகின......

2 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...