புதன் 11 2014

மனிதர்களில்அநேகம் பேர்களை உபயோக மற்றவர்களாக்குவது எது???

www.venkkayam.com
















சில மனிதர்களின் லாபத்திற்க்காக
முழுச் சமுதாயத்தின் வாழ்ககை
நிலைகளை துன்பம் நிறைந்த தாக்கிறது
அதுதான் தனி உடமை என்ற முதலாளிக் கொள்கை.

சில மனிதர்களின் தன்னலத்தை
நிறைவேற்றாமல் முழுச் சமுதாயத்தின்
சுக வாழ்க்கையை அதிகப்படுத்துகிறது
அதுதான் பொது உடமை என்ற உழைப்பாளி கொள்கை

முதலாளிக் கொள்கையின் உயிர்நாடி லாபம்
அதுதான் அநேகம் பேர்களை உபயோகமற்றவர்களாக்கிறது


5 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...