புதன் 11 2014

மனிதர்களில்அநேகம் பேர்களை உபயோக மற்றவர்களாக்குவது எது???

www.venkkayam.com
















சில மனிதர்களின் லாபத்திற்க்காக
முழுச் சமுதாயத்தின் வாழ்ககை
நிலைகளை துன்பம் நிறைந்த தாக்கிறது
அதுதான் தனி உடமை என்ற முதலாளிக் கொள்கை.

சில மனிதர்களின் தன்னலத்தை
நிறைவேற்றாமல் முழுச் சமுதாயத்தின்
சுக வாழ்க்கையை அதிகப்படுத்துகிறது
அதுதான் பொது உடமை என்ற உழைப்பாளி கொள்கை

முதலாளிக் கொள்கையின் உயிர்நாடி லாபம்
அதுதான் அநேகம் பேர்களை உபயோகமற்றவர்களாக்கிறது


5 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...