ஞாயிறு 06 2014

பிரதமரானாலும் குற்றம் குற்றமே....!!!



ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவர்  நிஷந்த் வர்மா என்பவர். அகமகாபாத் நீதி மன்றத்தில்  கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் பிரமாதமான வேட்பாளர் மோடி2012 வருடம் சட்டசபை தேர்தலில் தனது வேட்பு மனுவில், திருமண விபரத்தை மறைத்துள்ளார்.இதன்படி, அவர் மீது போலி சாரும் தேர்தல் அதிகாரியும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும். அதனால்  மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கானது கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எம்.எம் ஷேக் முன்பு விசாரனைக்கு வந்தது.  விசாரனையில்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பரிவு 125(ஏ) (3)ன்படி மோடி தனது வேட்பு மனுவில் திருமண தகவலை மறைத்தது குற்றமே.... இக் குற்றத்துக்காக மோடிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க முடியும்.

ஆனால். அதே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125(ஏ) (3)ன் கீழ் வரும் வழக்குகள் சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடத்துக்கள் தொடர வேண்டும் ( (இப்போது மோடி பிரதமராகி விட்டபடியால்) பிரதமர் மோடி மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தார்.

இது குறித்து ஆம் ஆத்மி வர்மா கூறினார். மோடி குற்றம் செய்து இருக்கிறார் என்று நீதி மன்றமே கூறிவிட்டது . எனவே, உச்ச  நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றார்.

அந்த நீதி மன்றமும் பிரதமர் மோடி மீது வழக்கு பதிய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துவிடும்போது. என்ன செய்வார்.

 முதலமைச்சராக இருந்தபோது குஜராத் படுகொலை வழக்கிலே தண்டிக்க உத்தரவிடாத நீதிமன்றம்  பிரதமரான மோடி யை தண்டிக்க உத்தரவிடாது என்பது நன்றாக தெரிந்திருந்தும்.  இல்லாத மாண்பை காப்பதற்க்காக பிரதமரானாலும் குற்றம் குற்றமே என்று  கத்தி ஊளையிடுவார்....

4 கருத்துகள்:

  1. இதுவரையிலும் தண்டிக்க முடிய வில்லை ,இனிமேலா ?நோ சான்ஸ் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. வழிமொழிகிறேன் எப்பவுமே நோ சான்ஸ்!!

    பதிலளிநீக்கு

  3. சட்டம் ஒரு இருட்டறை
    (ஏழைகளுக்கு மட்டுமே)

    பதிலளிநீக்கு
  4. சட்டம் ஒரு இருட்டறை.. உண்மைதான் நண்பரே!!

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...