சனி 30 2014

சுதேசி என்றால் என்னவென்று தெரியுமா....,???


படம்----nanayam.vikatan.com



உயிர்க்கு குறைந்த பட்சம் உத்தரவாதமில்லாத வாழ்நிலை.

படிக்கும் பிள்ளைகளுக்கு.கும்பகோணம் தீ விபத்து மாதிரியான நிலை.

சாலையில் தோண்டிவிட்டு செப்பனிடப்படாத பள்ளங்கள், மூடாத சாக்கடைகள், பாதுகாப்பு இல்லாத காஸ் சிலிண்டர்கள், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள்,

அய்ந்தாறு மாடிகளைக் கொண்ட கட்டிங்கள், அந்தக கட்டிடங்களிலே, அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க வழியில்லாத கடைகள், துணிக்கடைகள்,

தனியார்- தனியார் என்று தனியார் மருத்துவ மனைகளை பெருக்கிவிட்ட அரசு மருத்துவமனைகள்


இன்னும்“ பலவற்றோடு மேற்கண்டவைகள் தான்  சுதேசி.... சுதேசி...........

8 கருத்துகள்:


  1. இது தொடருமெனில் எல்லோரும் பரதேசிதான்.

    பதிலளிநீக்கு
  2. சந்தேகம் தேவையில்லை எல்லோரும் பரதேசிகள்தான்.

    பதிலளிநீக்கு
  3. குடிக்கிற தண்ணீரைக் கூட விட்டு வைக்கவில்லை பன்னாட்டு பகாசூர கம்பெனிகள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. குடிக்கிற தண்ணீரைக்கூட விட்டு வைக்காமல் இருப்பதுதான் சுதேசி..

    பதிலளிநீக்கு
  7. குடிக்கிற தண்ணீரைக்கூட விட்டு வைக்காமல் இருப்பதுதான் சுதேசி..

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி! திரு.Yarlpavanan Kasirajalingam

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...