சனி 02 2014

துணிவு இல்லா ராஜாவிடம் சிக்கிய புத்திசாலி!!!





மொக்க உருவமும் பலமும் பெரிய மூளையும் இருந்து என்ன புன்னியம் ..

எதிர்ப்பதற்கு தைரியமும்  தப்பிப்தற்கு விவேகமும்  அல்லவா

இருந்திருக்கனும் .

தன் தலையிலே மண்ணை அள்ளி போட்ட பழமொழி சரிதானோ

11 கருத்துகள்:

  1. சிங்கம் இரண்டு ,ஒரு யானை என்ன செய்ய முடியும் ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. இந்த யானை தன்மான பாரம்பரிய யானை பரம்பரைங்க. ஆனா இந்த யானை படத்தை போட்டு, கவிதை எழுதி அரசியல் நடத்த மற்ற யானைகளுக்கு தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. இந்த யானை தன்மான பாரம்பரிய யாணையா? அதனால்தான் துணிவு இல்லாதவர்களிடம் மாட்டிகிட்டு இப்படி சாகுதோ........??

    பதிலளிநீக்கு
  4. அது பாவம் குட்டி யானைங்கண்ணா

    பதிலளிநீக்கு
  5. அது பாவம் குட்டி யானைங்கண்ணா

    பதிலளிநீக்கு
  6. ஒரு சில வரிகளில் நிறைய சிந்திக்க வைத்துவிட்டீர்கள் ! முக்கியமாய் கடைசி வரி !!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

    பதிலளிநீக்கு

  7. 2 சிங்கங்கள் ஒரு குட்டியானை என்ன செய்ய ?

    பதிலளிநீக்கு
  8. பாவம் குட்டி யானைன்னு உங்களுக்கு தெரியுது கொலவெறியர்களுக்கு தெரியலையே.....

    பதிலளிநீக்கு
  9. தங்கள் பதிவை கண்டிப்பாக படித்துவிட்டு கருத்துரை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...