சனி 27 2014

முதலாளிகள் இருக்கும் வரை இதுவும் இருக்கும்......

படம்--www.vinavu.com

முதலாளிகள் இருக்கும்
வரை இருப்பது எது?

காசு....

இல்ல...

பணம்.....

இல்ல...

பட்னி...

இல்ல..

சாவு....

இல்ல..

ம்.....ம்....ம்....சுன்டலுப்பா........

அட... சுண்டல் இல்லப்பா....

 அப்போ...சுன்டல் இல்லேன்னா
வேற..என்னப்பா..........???

அது சுரண்டல்...அப்பா..

.ஆ.....ஆ...சுரண்டலா.....

ஆமாப்பா.....

முதலாளிகள் இருக்கும்வரை
சுரண்டலும் இருக்குமப்பா...

நிசமாகவா........

நிசந்தானப்பா.....
அந்தச் சுரண்டலை
பாதுகாக்க தானப்பா..
ஆயுதம் தரித்த படையும்
சிறைச்சாலையும்.....









5 கருத்துகள்:


  1. நண்பரே சந்தோஷமா இருக்கீங்க போல... தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வலைசரத்துல திரு.துளசிதரன் அறிமுகப்படுத்திய வலைப்பதிவுகள படித்துவிட்டு நிணைத்து நிணைத்து சிரித்து இருககிறேன் ஜீ

    பதிலளிநீக்கு
  3. சின்னக் குழந்தைக்கும் புரியிற மாதிரி மார்க்சிசம்,அருமை !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. ஆரம்பத்தில் எனக்கும் இது மாதிரிதான் ஒரு தோழர் கற்றுக் கொடுத்தார்..அதன் பாதிப்புதான் இது..

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் மின்நூல் தகவலுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...