செவ்வாய் 16 2014

பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு விசாரணை...???




திருமணத்துக்குமன் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்கலாமா.......???

இந்த விசாரணையில் மூத்த வழக்குரைஞர்கள், மருத்துவர்கள்,ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்பட பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவர்களின் கருத்துரைகளை பதிவு செய்து கொண்ட மதுரை உயர் நீதி மன்ற நீதிபதி.. இது தொடர்பாக தமிழக அரசும் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த பரபரப்பு விசாரணையை செப்பு-18க்கு தள்ளி வைத்தார்.




5 கருத்துகள்:


  1. ஒருபுறம் சரியாக இருந்தாலும்... மறுபுறம் பலபேருடைய குட்டு உடைந்து விடுமே என்ற பிரட்சினையும் இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  2. குட்டு உடையட்டும் அப்போதுதானே உண்மையான காரணம் எதுவென்று தெரியும்........

    பதிலளிநீக்கு
  3. இது கட்டாயம் ஆக்கப் பட்டால் ,கல்யாணம் ஆகாமலே கன்னித் தன்மை இழந்த(?) முதிர்கன்னிகள்,முதிர் கண்ணன்கள் பெருகி விடுவார்களே ?)))))))))
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. அதுபற்றிய தீர்ப்பு 18 தேதிக்கு பின்னரோ...அடுத்து தள்ளி வைத்தோ எப்படியும் தெரியத்தான் போகிறது அப்போது பார்த்துக் கொல்லாம் ஜீ

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...