ஞாயிறு 19 2014

செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பிய தூய்மை நாட்டின் பெருமைகள்

படம்- தினமலர்

மழை பெய்தால் தெருவெல்லாம் குளம் குட்டையாகும்
அதில் பாய்ந்து செல்லும் நான்கு சக்கர இரண்டு சக்கர
ஹீரோ்க்களால் வீதியெல்லாம்  தெறித்த  சகதி மயமாகும்
வெயில் அடித்தால் நகரமெல்லாம் குப்பை மயமாகும்
கற்றடித்தால்  ரோடெல்லாம்  புழுதி மயமாகும்...........

8 கருத்துகள்:

  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நீங்க ஏன் தலைகுனிந்து நடக்குறீங்க .அதுதான் இந்த 'பெருமைகள்' எல்லாம் கண்ணில் படுகிறது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. " கோச்சடையானுக்கு " பலாபிஷேகம் பண்ணற நமக்கு எதுக்குங்க மங்கல்யான் ஆசையெல்லாம்....

    " கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்... " கதை தான் ஞாபகம் வருது !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  4. நிமிர்ந்து நடந்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து எழுந்திருந்தால் அதுவும் பெருமையாகத்தான் இருக்கும் ஜீ

    பதிலளிநீக்கு
  5. தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே..திரு. சாமானியன்.. தங்கள் பதிவில் எனது எண்ணங்களை கண்டிப்பாக பதிவிடுகிறேன்..

    பதிலளிநீக்கு
  6. நான் சொன்னதை சரியென்று சொன்ன திரு.வேக நரியாருக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...