செவ்வாய் 21 2014

அறிவு இயலார் தா.. பாண்டியனின் கண்டுபிடிப்பு..

படம்-oosssai.blogspot.com


” வ.ஊ.சி சிறையிலிருந்து விடுதலையானபோது  அவரை அழைக்கச் சென்றவர்கள் ஏழு பேர் ” ....

“ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானபோது வரவேற்க சென்றவர்கள் ஆயிரக்கணக்கானோர்”

7 கருத்துகள்:

  1. அந்த ஏழு பேருக்கு இந்த ஆயிரம் ஈடாவர்களா ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஈடாக மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும்...அறிவ இயலார்.. அடுத்த பேச்சில் தான் கண்டுபிடித்த விவரத்தை சொல்வார்.

    பதிலளிநீக்கு
  3. உண்மையிலேயே... என்ன சொல்வதென்று தெரியவில்லை தோழரே !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. சாமானியன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. நன்றி! திரு. யாழ்பாவணன் அவர்களே!

    தீ..பாவளியைப் பற்றிய விபரம் தெரிந்த நாளிலிருந்து தீ..பாவளியை கொண்டாடியது இல்லை. அது தமிழர்கள் கொண்டாடக்கூடியது விழா....அல்ல...என்பதனால்......

    பதிலளிநீக்கு
  6. இவர் அடிமை சித்தப்பனுக்கு சரியான போட்டியாளர்.

    பதிலளிநீக்கு
  7. போட்டி இருந்தால்தானே நமக்கு அடிமைகளைின் பராக்கிரமங்கள் எல்லாம் நமக்கு தெரிய வரும்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...