திங்கள் 03 2014

எவ்ளோ பெரிய அறிவாளி......!!!


Kathir Nilavan 3 புதிய படங்களைச் சேர்த்தார்.
## எவ்ளோ பெரிய அறிவாளியையும்,
விங்காநியையும் நாம் பிரதமராய் பெற்றுள்ளோம்! ##

விநாயகர் தலையும் , பிளாஸ்டிக் சர்ஜரியும்.

வரலாற்றுக்கு முந்தைய புராண காலங்களிலேயே இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. வினாயகருடைய உடலில் யானை தலையை பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள், அந்த காலத்தில் கண்டிப்பாக இருந்திருப்பார்கள். அந்த காலத்திலேயே , மருத்துவத் துறையில் செய்த சாதனைக்காக நாம் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
- நரேந்திர மோடி.

# யானைத் தலையை மனிதனுக்கு எந்த காலத்திலும் பொருத்த முடியாது. அது சாத்தியமும் இல்லை. பொய் என்று தெரிந்தும், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத , பகுத்தறிவுக்கு முரணான விஷயங்களை பொது மேடைகளில் அறிவியல் என்ற பெயரில் புராணக் கட்டுக்கதைகளை பேசி வரும் அரைவேக்காட்டு பிரதமரிடம் என்ன வளர்ச்சியை எதிர் பார்க்க முடியும்?
நன்றி! -Raaj Kumar.Kathir Nilavan

6 கருத்துகள்:

  1. இப்படியா பேசி இருக்கிறார் ?அமியிடம் ஆசீர்வாதம் வாங்கியதால் வந்த விளைவோ ?
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. அமிதா ஆசிர்...வாதம் வாங்கவதற்கு முன்னமே.... அறிவாலியாகத்தான் இருந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. மானக்கேடும் வெட்கக்கேடும் அவர்களுக்கு இல்லை.நண்பரே!!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...