புதன் 12 2014

இதற்குத்தான் ஆசைப்பட்டார் ஒளிஓவியர்..


  • பருவ கால இயற்கை சூழலால் ..எட்டானக்கனியாக மாறிப்போன நிலத்தடி நீர்மட்டம்


  • ஒருபவுன் தங்கமும் ஒரு மூட்டை முந்திரிப்பருப்பும் ஓரே விலையாக இருந்தது ஒரு காலம்.



  • இன்று தங்கம்  20 ஆயிரத்தைக கடந்தவிட்டது. முந்தரிபருப்பு பழைய விலையான 2500 லே விற்கிறது



  • மேய்கின்றமாட்டின் கால்தடம் பதித்தாலும்தண்ணீர்  ஊறிய பூமியில் இன்று தண்ணரில்லை. ........... இப்படி      உதிர்த்தவர்


முப்பது ஆண்டு கால சினிமா வாசம் இருந்தாலும் தந்தை வழி கிராமமான பத்திரக் கோட்டையில்  விடாபிடி விவசாயியாக வலம்  வரும்.ஒளி ஓவியரான் தங்கர் பச்சான்தான்

2 கருத்துகள்:

  1. அவரின் இந்த மண் பாசம்தான் ,அவருடைய படங்களிலும் மண்வாசம் வீசச் செய்கிறது !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. அப்போ வீசியது.....இப்போ வீசவில்லையே..........

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...