சனி 31 2015

அட..கொக்கா..மக்கா.....!!!!

டேய் நாதாரிகளா.... என்ன.... என்னடா..நிணச்சிங்க..
உங்கள கொத்தியே சாகடிப்பேன்டா...
டேய் மனிதா உன் புத்திய என்கிட்டயே காட்டூறீயா...
தொலைச்சு புடுவேன்.... ஓடுடா........!!!!

 குரங்கையும்
மனிதனையும்
கழதைப்புலியையும்
ஓட ஓட விரட்டும்
தீக்கோழி

8 கருத்துகள்:

  1. தீக்கோழியின் தாய்பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. அதுக்கெல்லாம் ஐந்தறிவு நண்பா....
    காணொளி அருமை
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  3. தங்களை மெய் சிலிர்க்க வைத்த தாய்கோழிக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் பிள்ளை தனியாக தவிக்க விடக்கூடாது என்று தங்களுடைனே சாகடிப்பது ஆறறிவு தாய்கள் அப்பிடின்னு சொல்கிறீர்களா...நண்பரே..

    பதிலளிநீக்கு
  5. “ஜாக்கிரதை“...!யாருன்னு தெரியலையே நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...