வியாழன் 15 2015

ஜல்லிக்கட்டு: வீர விளையாட்டு அல்ல....

படம்-https://veppurthirudan.wordpress.com
ஜல்லிக்கட்டு....
மனிதர்களின்
வீர விளையாட்டு
அல்ல............

அது..............
உண்டு கழித்த
ஆண்டைகளின்
 வேடிக்கை
 விளையாட்டு.

ஊத்திக் கொடுத்து
சீரழிக்கும்  அரசைப்
போல... ஆண்டைகளின்
 ஏகத்தாளத்தை பறை
சாற்றி  அடிமைகளுக்கு
வாக்கரிசி போடும்
ஜல்லிப் பயல்களின்
சாதி வெறி விளையாட்டு

ஜல்லிக்கட்டு
வீர விளையாட்டு
அல்ல..............
அது பஞ்சாமா
பாதகர்களின்
கொல வெறி
விளையாட்டு...

ஜல்லிக்கட்டு
 வீர விளையாட்டு
 அல்ல..........

14 கருத்துகள்:


  1. 100க்கு100 தாங்கள் சொல்வது உண்மையே அது வீர விளையாட்டு என்றால் சிங்கத்தை அடக்கட்டுமே பார்ப்போம்
    (அப்புறம் எங்கே ? அவனை பார்க்க)
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்....சிங்கத்தை அடக்கட்டுமே பார்ப்போம்

    பதிலளிநீக்கு
  3. அதனால்தான் கோர்ட் தடை விதித்து விட்டதே ,ஆனால் ஆண்டைகள் கறுப்புக் கொடி தூக்குவதை விடவில்லை !
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. ஆவலுடன் எத்ரிப்பார்த்த :

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/01/Intellect-Part-2.html

    பதிலளிநீக்கு
  5. வீரம் ஏலம் விடப்படுகிறது

    பதிலளிநீக்கு
  6. தங்கள் வருகைக்கு நன்றி! திரு. hameedu jaman அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் கருத்துரைக்கு நன்றி !! திரு. வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு
  8. வீரத்தை காட்ட இவர்களுக்கு இந்த வழிதான் தெரிகிறது. திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  9. ஏலம் விடப்பட்ட வீரத்தை வீரமில்லாதவன்தான் ஏலம் எடுப்பான் திரு. ஆண்டிச்சாமி அவர்களே!!!

    பதிலளிநீக்கு
  10. நம்பவே முடியல்ல! தமிழனின் வீரம் பாரம்பரியம் என்று சண்டைக்கு யாரும் வரல்ல :)

    பதிலளிநீக்கு
  11. சண்டையிடுபவர்களுக்கு உண்ணாவிரதம்.கருப்பக்கொடி, போன்ற வேறு வேறு வேலைகள் இருப்பதாலும்.. சண்டைக்கு வரல்ல....திரு.வேக நரி அவர்களே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...