செவ்வாய் 10 2015

தேநீரால் பதவி அடைந்தவர்கள்...??????????

படம்-tamil.thehindu.com




முன்னோரு நாளில்
தேநீர் கடையில்
டீ வித்தவர்
பிரதமர் பதவி
அடைந்தார்........

நேற்றைய நாளில்
தேநீர்  கடையில்
டீ ஆத்தி கொடுத்தவர்
சிவ லோக பதவி
அடைந்தார்.......




12 கருத்துகள்:

  1. நல்லவனாய் இருந்தால் கடைசிவரை டீ ஆற்றிக்கொண்டேதான் இருக்கனும் . வல்லவனாய் இருப்பதற்கு எகா . மோடீ .தம+

    பதிலளிநீக்கு

  2. என்ன செய்வது எல்லாம் ஊத்துன நேரம்...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. கவிதை கை கொடுக்கிறது
    கையூட்டு பெறாமலே
    மெய்யெழுதி களைந்தாயே
    புழுதியினை தோழா!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  4. வல்லவனாய் இருந்தாலும் ஒரு நாள் இந்தப் பதவியையும் அடைந்தேதான் தீரனும் திரு. மேக்னெஷ் அவர்களே!!

    பதிலளிநீக்கு
  5. ஊத்துன நேரத்துலதான் பதவியும் வெவ்வேறு விதமாய் கிடைக்கிறது நண்பரே....

    பதிலளிநீக்கு
  6. நட்புடன் புதுவை வேலு அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. தேனீர் கடை வைத்து டீ விற்றாரா ,தேனீர் கடையிலேயே டீ விற்றாரா :)
    த ம 2

    பதிலளிநீக்கு
  8. தேநீர் கடையின் டீயை வித்தவர் என்று வர வேண்டும்... நான்தான் அறிவாளி ஆச்சா... அதனால் தாங்கள் என்னை சோதிப்பதற்கு சந்தேகத்தை கிளப்பி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. பதவி வேண்டாம் என்று சொன்னாலும் எல்லோருக்கும் கட்டாயம் வழங்கப்படுவது பதவி இது ஒன்றே

    பதிலளிநீக்கு
  10. சிவலோக பதவி எல்லோருக்கும் உன்டு

    பதிலளிநீக்கு
  11. எஎல்லோரும் கட்டாயம் ஏற்றுகொண்டே ஆக வேண்டிய பதவி இது ஒன்றே..திரு. பாஸ்கரன் அவர்களே!!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...