வெள்ளி 13 2015

அனுபவம் பேத்துனது......

பிப்ரவரி14 க்கான பட முடிவு
படம்-

காதலர்தினம்  என அறிவிப்பதற்கு முன்னால் காதலித்து, காதலில் வெற்றியை பறிகொடுத்த ஒரு வரின்  அனுபவம் பேத்துனது.

“இந்திய ஆடவர்களில் 99%  பேர் தங்கள் வாழ்க்கையில் கறைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.”

“அவர்களில. 76 % பேர் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கரைகளுக்கு மகளிரே காரணம் என்கின்றனர்.”

8 கருத்துகள்:

  1. காதலில் கரை சேர முடியாத விரக்தியால் சொல்லி இருப்பார் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. விரக்தியில் சொல்லி இருந்தாலும் பெரும்பாண்மையான காதல்கள் வெற்றியடைவதில்லையே..!‘!!!-

    பதிலளிநீக்கு
  3. பகவான்ஜீ சொல்வது தான் சரியா இருக்காப்லே தோணுதுங்க.

    பதிலளிநீக்கு
  4. சேரனும்னு நினைக்கற காதலர்களுக்கு தில் இருக்காது . தில் இருக்கற காதலர்கள் , பிரியறதுக்கும் பயப்படறது இல்ல . பெரும்பாலும் காதல்கள் , திருமணத்தின்பின் நினைத்துப்பார்ப்பதற்கே உபயோகமாகிறது அண்ணா .

    தம+

    பதிலளிநீக்கு

  5. இதுவும் சரிதானோ...
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  6. ஒரு அனுபவர் சொன்னது சரியா..? தப்பா...? ன்னு அனுபவஸ்தர்கள்தான் சொல்லனும்...

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...