ஞாயிறு 29 2015

மறுமை உலகு சிறந்தது என்றால்.......

படம்-tamilnanbargal.com


மறுமை உலகுதான் சிறந்தது என்றால். ஏன்? மதவாதிகள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஒரு மனிதனை உயிரோடு புதைக்கும்போது. அந்த மனிதனுடைய ஆன்மா நிலத்தை பிளந்து கொண்டு ஏன் ? வெளிப்படவில்லை.


மனித உடலிருந்து ஆன்மா பிரிந்து செல்வதை ஒருவர்கூட கண்ணால் காணவில்லையே ஏன்???

32 கருத்துகள்:

  1. முதல் கேள்வி எனக்கும் ரொம்ப காலமாகவே இருக்கிறது நண்பரே...

    மூன்றாவது கேள்விக்கு பதில் --

    விஞ்ஞானிகள் மரணிக்கும் தருவாயில் உள்ளவனை கண்ணாடிக்கூண்டுக்குள் அடைத்து வைத்து இருக்கிறார்கள் கண்ணாடி வெடித்து சிதறி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியென்றால் அது ஆன்மாவினால் வெடித்து சிதறியது என்று கொள்ளலாமா??? நண்பரே

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம......லாம். நண்பரே....

      நீக்கு
    3. லாம்..சரி.... ஆன்மா..வின் உருவம் எப்படி ????

      நீக்கு
  2. கண்ணுக்குத்தெரியும்.......ஆனாத்......தெரியாது... ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கண்ணுக்குத்தெரியும்.......ஆனாத்......தெரியாது”... ....வானிலை அறிவிப்பு மாதிரி இருக்குது நண்பரே.....

      நீக்கு
  3. //மறுமை உலகுதான் சிறந்தது என்றால். ஏன்? மதவாதிகள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.//
    அவங்க சரியான கில்லாடிங்க.
    படத்தில் உள்ளது சாம்பிராணி புகையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சாம்பிராணி மாதிரியா?? தெரியுது..... அதுதான் ஆன்மான்னு தமிழ் நண்பர் படம் பிடித்திருக்கிறார். திரு. வேகநரி அவர்களே!!

      நீக்கு
  4. பதில்கள்
    1. இந்த விளையாட்டு ஃபோர் அடிச்சிட்டுதுன்னு நிணைக்கிறேன். நல்லது ஜி.. விளையாட்டை மாத்திக்கிறேன் ஜீ...

      நீக்கு
  5. இவையனைத்துமே நம்பிக்கை அடிப்படையிலானது. அதிகம் சிந்தித்தால் மறுமை கிடைக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்தித்தால் போச்சுங்களா ...ய்யா.....இப்பத்தான் எனக்கு சிந்திக்கவே தோணுதுங்கய்யா.....!!!

      நீக்கு
  6. தல ! மறுமை இருக்குனு சொல்றது அடுத்த பிரச்சனை . முதல்ல எல்லா மதங்களையும் தற்கொலை செய்யக்கூடாதுனு இருக்குனு மட்டும் தெரியும். காற்றின் நிறம் என்னவோ அதேதான் ஆன்மாவின் நிறம் .நமக்குத்தெரியாத பல விஷயங்களை விஞ்ஞானிகளே information paradox எனும் தியரிக்குள் அடக்குகிறார்கள் . அதை நாங்கள் நாடலாம் . உங்களுடைய சந்தேகங்களுக்கான விடை கிடைக்கலாம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாமியார்களிடமும், மகரிஷிகளிடமும் முத்தாய்ப்பாக கூகுள் ஆண்டவரிடம் விரதம் பூண்டு மனு போட்டு தேடி அலைந்து ஓய்“ந்து போயி...கடைசியாகதான் இங்கு வந்துள்ளேன் தல.............

      நீக்கு
  7. ஏன்?இப்படி சாவு பயம் வந்துவிட்டதோ.....?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு 55 ஆண்டு ஆகிறது.. தாங்கள் சொன்ன மாதிரி சாவு பயம் எதுவுமில்லை.... வாழ்க்கையில் சற்று சலிப்படைந்துவிட்டேன் என்று நிணைத்து கொள்ளுங்கள்.

      நீக்கு
    2. வலிப்போக்கனுக்கு சாவு பயம் வந்திருந்தால், தனது ஆன்மாவை சொர்க்கத்திற்கு கொண்டு போக வழி பார்க்க மதவாதிகளையல்லவா சரணடைந்திருப்பார்!
      நிறையபேரு சொர்க்கம் சென்றுவிட்படியால் அங்கே ஒரே புகைமண்டலமாக இருக்கும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

      நீக்கு
    3. திரு. பெயரில்லா அவர்களுக்கு திரு.வேகநரி அவர்கள் சொன்ன கருத்துரையே உங்களுக்கு போதும் என்று நிணைக்கிறேன்.

      நீக்கு
  8. படத்துல புகைத்தெரியுது பாருங்க அதான் உயிர். சரியா???????????????????????.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்துல தெரிவது மனித உயிர் என்றால். ஆடு,மாடு கோழிகளின் உயிர்கள் எப்படி இருக்கும்????? திரு.mageswari balachandran அவர்களே!!

      நீக்கு
    2. மனித உயிர் அல்ல, உயிர்,,,,,,,,,,,, போதுமா?

      நீக்கு
    3. நல்லது.. தங்களின் சித்தம்................

      நீக்கு

  9. திருக்குர்ஆன் - அத்தியாயம் : 67

    2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.

    திருக்குர்ஆன் - அத்தியாயம் : 17
    85. (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!

    பதிலளிநீக்கு
  10. நல்லது.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு. பெயரில்லா.........அவர்களே!!

    பதிலளிநீக்கு
  11. மறுமை வரை காத்திருக்கப் பொறுமை இல்லை.:))

    த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரமான உலகத்தில்...காத்திருக்க பொறுமை இல்லைதான் திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!

      நீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    இருக்கும் இடைத்தைவிட்டு
    இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்...
    மறுமை... வெறுமைதான்...!

    நன்றி.
    த.ம. 8.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலை பாயும் மனதாகிவிட்டது அய்யா... அதனால்தான் இல்லாத இடம் தேடி அலைகிறார்கள் அய்யா,,,,,

      நீக்கு
  13. ஐம்புலன்களால் அறிய முடியாதது.. .அறிவிற்கு அப்பால் உள்ளது.
    தியானம் மூலம் அறிய முடியலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தியானத்தினால் எந்த நண்மையும் இல்லை என்பது எனது அனுபவ ம்.

      நீக்கு
  14. பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் ,அந்த பத்தில் ஒன்று ஆன்மா,போகட்டும் விட்டு விடுங்கள் :)

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...