சனி 02 2015

அவன் ஒரு அண்டப்புளுகன்......


படம்-

ஓடும் ரயிலில்
பயணிக்கும்  பெண்ணே...

அவன்..உண்ணை
மானே...தேனே

என்று பொய்யாக
புகழ்வதை நம்பாதே..!!

ஏனென்றால்........ அவன்

 மானையும் பார்த்ததில்லை
தேனையும் ருசித்ததில்லை..

அவன்  ஒரு அண்டப் புளுகன்...

12 கருத்துகள்:

  1. ஸூப்பர் சவுக்கடி நண்பா...

    பதிலளிநீக்கு
  2. அண்ட புளுகனை
    ஆகாசத்திற்கு அனுப்ப!
    நாள் குறித்து விட்டீரா தோழரே!
    எக்ஸ்பிரஸ் வேகத்தில்!
    கவிதை படு ஸ்பீடு!
    த ம 2
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  3. கவிதை தங்கள் பார்வையில் ஸ்பீடாக இருந்தாலும்.பயணித்த ரயிலோ .. பாசஞ்ர் ரயிலுங்க...நண்பரே....!!

    பதிலளிநீக்கு
  4. எங்கே என்ன விபரீதம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகழ்ச்சியில் மயங்கி விடக்கூடாது என்பதற்காக...

      நீக்கு
  5. கவிஞர் என்றாலே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள் தானோ :)

    வாக்களிக்க இயலவில்லை ஐயா.

    பொறுத்தாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. இல்லை, ஆகாச புளுகன். உண்மைதான் அன்பரே !
    குனிந்தால் கச்சையில் பை இருக்கிறது என்று நினைத்து உயிர் உறுப்பை அறுத்துவிடுவான். நல்ல வரிகள் அன்பரே.

    sattia vingadassamy

    பதிலளிநீக்கு
  7. மிக சரியான வார்த்தை
    இப்படி சொன்னால் பொய் என்று தெரிந்தும் அதை கேடு மகிழ்கிறார்களே பெண்கள்

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...