ஞாயிறு 10 2015

அடிமைகள் யாருக்காக போராடுவார்கள்...???..

படம்-ttnnews.com

தொழிலாளி என்றால் போனசுக்கு போராடுவார்.
அரசு ஊழியர் என்றால் பஞ்சபடிக்கு போராடுவார்
நடுத்தர விவசாயி என்றால்.உரம்,பூச்சி மருந்து
விலை குறைக்க போராடுவார்
கூலி விவசாயி என்றால் கூலி உயர்வுக்கு போராடுவார்.

இப்படி ஒவ்வொருத்தரும் தங்கள் --பிறர் நலன் சார்ந்து போராடும்போது
தமிழ்நாட்டு  அடிமைகள் யாருக்காக போராடுவார்கள்????



14 கருத்துகள்:

  1. தமிழக அடிமைகள் ,தொழிலாளர்கள் போராட்டத்தை நசுக்கி விட்டதைப் போலவே ,இவர்களின் போராட்டமும் நசுக்கப் படும் !

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்தான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  3. தங்கள் எஜமானி அம்மாவுக்காக போராடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. அடிமை என்பதே எங்களுக்கு தெரியவில்லை என்பதற்காகவா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிமை என்பதை இப்படியும் சொல்கிறார்கள் விசவாசம், பக்தி என்று............

      நீக்கு
  5. அம்மாவைப் பற்றி பேசலனா உங்களுக்கு பதிவு போகாதோ,,,,,,,,,,,, முதலாளிகளுக்காக போராடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா பத்தி பேசியதில்தான் அம்மா விடுதலை ஆனார்கள் என்று சொல்ல மாட்டேன் நண்பரே... அடுத்து அடிமைகள் காலத்தில் முதலாளிகள் இருக்க வாய்ப்பில்லையே!!! எஜமானர்கள் எஜமானியம்மாக்கள்தானே இருப்பார்கள்.

      நீக்கு
  6. அடிமைகள் போராட்டத்திற்கு வெற்றி. சூது வென்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூது வெல்ல வில்லை நண்பரே...நிதியும் குலமும் வென்றுவிட்டது.

      நீக்கு
  7. தமிழ்நாட்டு அடிமைகள்
    யாருக்காகப் போராடுவார்கள் என்றால்
    அடிமை விலங்கொடிக்கப் போராட வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிமை விலங்கொடிக்கப் போராட வேண்டும் என்று அந்த அடிமைகளுக்கு எப்போது தோன்றப்போகிறதோ...??

      நீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...