வெள்ளி 29 2015

இரவில் ரெண்டும் கெட்டான் நிலை....

படம்-vivinrubusdurai123.blogspot.com


இரவில்........
உடல் முழுக்க
போர்வையை போர்த்தி
படுத்தால் மூச்சு
திணறுகிறது. அதனால்

போர்வையை விலக்கி
கழுத்துவரை போர்த்திக்
கொண்டு படுத்தால்
கொசுப் படைகள்
காதுகளையும் மூச்சு
பாதைகளையும் திணற
அடிக்கிறது.. இதுதான்
ரெண்டும் கெட்டான்
நிலையோ...........????

10 கருத்துகள்:

  1. எதற்கு இந்த நிலை ,பேசாமல் கொசு மருந்தைத் தடவிக்குங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொசு மருந்தை தடவினால்.. காலையில் முகம் தண்ணி அடித்ததில் போதை தெளியாத மாதிரியல்லவா தெரிகிறது.

      நீக்கு
  2. மத்தளத்திறக்கு 2 பக்கமும் அடியோ...

    பதிலளிநீக்கு
  3. அதிலும் கோடையில் கொசுக்களின் தொந்தரவு மிக மிக அதிகம்
    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் கொசுவின் அனுபவம் இருக்கிறது....

      நீக்கு
  4. உண்மையான ரெண்டுகெட்டான் நிலை. விளக்கம் அருமை, நன்றி.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...