புதன் 15 2015

மெல்லிசை மன்னர் திரு.எம்எஸ்வின் அஞ்சலிக்காக......




MS Viswanathan passes away
படம்-ஒன்இந்தியா
என்னையும் முனுமுனுக்க வைத்தவர்க்காக......




வந்த நாள் முதல் இந்த நாள் வரை  வானம் மாறவில்லை  வான் மதியும் நீரும் கடல் காற்றும்  மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)  நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்  நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்  ஜாதியும் பேதமும் கூறுவார் - அது  வேதன் விதியென்றோதுவார்  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  (வந்த நாள்)  பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)  பாயும் மீன்களில் படகினைக்கண்டான்  எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்  எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  (வந்த நாள்)  இன்பமும் காதலும் இயற்கையின் நீதி  ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி  பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்  மனிதன் மாறிவிட்டான்  மதத்தில் ஏறிவிட்டான்  ம் ஹ்ம் ம் ஹ்ம் 

நன்றி!baskar paramasivam 

12 கருத்துகள்:

  1. உங்களையும் முனுமுணுக்க வைச்சிட்டாரா! இசை ஒரு கிரேட்.
    பெரியவருக்கு அஞ்சலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடலுக்கும் எனக்கும் வெகு தூரம்..அப்படியான என்னையும் யாருக்கும் தெரியாம முனுமுணுக்க வைத்தவரல்லவா...!!!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தென்றல் போல இசையை அனுபவித்ததை மற்றவர்களுக்கு பகிரும் , தங்களுக்குத்தான் அதன் மகிமை தெரியும்.

      நீக்கு
  3. வணக்கம்,
    ஆழ்ந்த இரங்கல்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வலிப்போக்கரே,

    பாடல்கள் பிடிக்காதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல்கள் பிடிக்கும் ராகம்போட்டு பாடத் தெரியாது. மேலும் அன்றைய நிலைமையில் பாடல் கேட்பதற்குகூட எனக்கு வழியில்லாமல் வாய்ப்பில்லாமல் இருந்தது

      நீக்கு
  5. அருமையான பாடல்...மதத்தில் ஏறிவிட்டான் ம்ம்ம் உண்மைதானே மக்கள் அப்படித்தானே...

    மன்னரின் இசை இசைதான்! மன்னர் மன்னர்தான் முடிசூடா மன்னர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட தெரியாத என்னையும் சும்மவாச்சும் முனு முனுக்க வச்சுபிட்டாருங்கய்யா...அதுக்கு தான் அஞ்சலி அய்யா....

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...