வெள்ளி 21 2015

தமிழ் சமூகத்தை சீரழித்த ஜெயாவின் மரண தேசம்


Graphic1
--பார்க்க....----
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தகுதி உண்டு . அது போல் அம்மா என்று அழைக்கப்படுபவர்க்கும் ஒரு  தகுதி உண்டு....அம்மா என்று அழைத்து வந்த தமிழ் மக்களுக்கு ஊத்தி கொடுத்து  தமிழ் சமூகத்தை சீரழித்தவரை ..   அம்மா என்று அழைப்பது  (அடிமைகளைத் தவிர )  சுய மரியாதை இழந்ததற்கு சமம்.


அந்த வகையில் புதியகலாசசாரம் வெளியீடான  “டாஸ்மாக்: அம்மாவின் மரணதேசம்” என்று தழிழ் சமூகத்தை சீரழித்தவரை அம்மா என்று தலைப்பிட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை....மற்றவைகளில் கட்டுரைகளில் முழு மனதுடன் உடன் பட்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.



தாங்களும் படித்துப் பாருங்களேன்.....

11 கருத்துகள்:

  1. எவரை எப்படி அழைப்பதை விட
    குடியை நிறுத்த வழி தேடுவோம்

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்புஅறிந்து அழைத்திடுவோம். ...அன்புடன் இணைந்திடுவோம்...

      நீக்கு
  2. பதில்கள்
    1. வினவசொல்லியருப்பதால் வினவியிருக்கிறேன்.. நண்பரே

      நீக்கு
  3. வலிப்போக்கரே,,,,,
    விடியோ பார்க்க முடியல,,,,,,,,,,,,
    அது சரி

    பதிலளிநீக்கு
  4. வீடியோ செம! நண்பரே! படிச்சும் பார்த்துடலாம்...

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...