ஞாயிறு 02 2015

ஒரு தாயின் அதீத நம்பிக்கை......

படம்-tamil.oneindia.com


சிவராஜன் பாட்டரி வாங்கி
வரச் சொன்னார் என்பதை
மட்டும் பதிவு செய்து
எதற்காக என்று தெரியாது
என்ற வாக்கியத்தை பதிவு
செய்யாமல் விடும் சிபிஐ
அதிகாரிகள் நிறைந்த நாட்டில்

ஒரு தாய் தன்மகன்
வெளியில் வருவான்
என்று அதீத நம்பிக்கையில்
காத்திருக்கிறார்.










16 கருத்துகள்:

  1. வேதனையாக இருக்கிறது நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. மனம் கலங்கியது
    காணொளி பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. அந்தத் தாயின் வேதனை சீக்கிரமே தீர வேண்டும். நம்பிக்கை நிறைவேறட்டும்.

    பதிலளிநீக்கு
  4. நம்பிக்கை நிறைவேறும் என எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  5. பாவம் அந்தத்தாய்! அவரது நம்பிக்கை நிறைவேற வேண்டும்..நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. அற்புதம்மாள் சொல்வதிலும் நியாயம் இருக்கே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கட்டும் அதற்கென்ன என்கிறார்கள். கொடூரர்கள்....

      நீக்கு
  7. நம்பிக்கைதான் வாழ்க்கை.

    இது வாழ்க்கை முடியாது என்னும் நம்பிக்கை.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அந்த நம்பிக்கையில்தான் அநதத் தாய் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...