வெள்ளி 07 2015

மது விலக்கு, போராட்டம், போலீஸ் வன்முறை குறித்து விரிவான அலசல்கள்



மதுவிலக்கு கோரும் மாணவரின் போராட்டம் குறித்து ஒரு கலந்துரையாடல்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.
பாருங்கள், பரப்புங்கள்!


நன்றி! வினவு...

13 கருத்துகள்:

  1. இவங்கே மாணவர்களை சிக்கல்ல மாட்டி விட்ருவாங்களோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா..தங்களுக்கு தெரிகிறது.. நன்றாக கேளுங்கள்...

      நீக்கு
  2. இளைய ரத்தம் எதையும் சாதிக்கும் !

    பதிலளிநீக்கு
  3. ’வீரம் செறிந்த முறையில் போராட்டம்?!’

    பதிலளிநீக்கு
  4. அடப் பாவிங்களா ! இப்படியா அடிப்பாங்க போலீஸு? மாணவங்களக் கூப்பிட்டு வைச்சுப் பேசாம....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலீசு என்றாலே வன்முறை என்றுதான் சட்டத்திலே பாடமாக இருக்கிறது. நண்பரே...

      நீக்கு
  5. போராட்டம் பெரியவர்களுக்குரியது. படிப்பு மாணவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாஸ்மாக் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை..அது மாணவர்களையும் பாதிக்கிறது நண்பரே...ஒரு பிரிவுக்கு பாதிப்பு வரும்போது இன்னொரு பிரிவு பாராமுகமக இருப்பது சமூகத்திற்கே கேடு....நண்பரே.....

      நீக்கு
  6. பதில்கள்
    1. நல்லது நடக்க வேண்டும் என்றுதான் மாணவர்களின் போராட்டம் நண்பரே.....

      நீக்கு
  7. வணக்கம் வலிப்போக்கரே,
    இது பொதுநலம் என்று தெரியல,,,,,,,

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...