இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ…………! முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
இதுவும் கருத்து கணிப்புதான்...
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
ஆசை என்றால் என்ன...? பேராசை என்றால் என்ன...?
பதிலளிநீக்குகொடுக்கும் பொங்கலை பெற்றுக் கொள்வது ஆசை, சட்டியிலுள்ள எல்லா பொங்கலையும் கேட்பது பேராசை..---. இப்படித்தான் எங்க வாத்தியார் சொன்னார் சார்.....
நீக்குசார்...இப்படியும் சொல்ல லாம் சார்,
நீக்குஇத்துணுன்டு பொங்கலுக்கு காத்திருப்பது ஆசை...
மொத்த சட்டியிலுள்ள பொங்கலும் கிடைக்க வேண்டும் என்று நிணைப்பது பேராசை சார்......சரியா சார்
ஓ....சொல்ல லாம் சார்...
நீக்குஇதே மரம் நம்முடையதாக இருந்து பிறர் ஏறினால் நாம் என்ன செய்வோம் ?
பதிலளிநீக்குசண்டைக்காரனாக இருந்தால்.. கொளவியே அவனை கடிகட்டும் என்பேன். ஏனெனறால் அவனுடன் சண்டை போட்டு போலீசு நிலையத்தில் தண்டம கடடுவதைவிட கொளவி கடியே அவனுக்கு தண்டனைதான். .வேறு ஒருத்தா் என்றால். 50+50 என்று ஒப்பந்தம் செய்து கொள்வேன் ...சார்.....
நீக்குஆசைப்பட்ட எல்லாவற்றையும் காசிருந்தால் வாங்கலாம் :)
பதிலளிநீக்குகாசிருந்தால்... சாகாமா இருக்க முடியுமா..சார்...????
நீக்குதிருட்டு முயற்சி
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி !சார்...
நீக்குஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் ஜக்கி! இப்போதெல்லாம் அத்தனைக்கும்தான் ஆசைப்படுகிறோம் போல!
பதிலளிநீக்குஅத்தனைக்கும் ஆசைப்ப்டடா.... எதுவுமே கிடைக்காது சார்.
நீக்குஒருவருக்கு முயற்சி. மற்றவருக்கு திருட்டு.
பதிலளிநீக்குஇது சமநிலை தீர்ப்பா...சார்....???
நீக்குவணக்கம் வலிப்போக்கரே,
பதிலளிநீக்குதிருட்டு தான்,,
நன்றி.
நெற்றிக் கண்ணை திறந்தாலும் திருட்டு திருட்டுதான்.. நன்றி! நண்பரே...
நீக்குஅடுத்தவர் எல்லை என்றால் நம்முடையது அல்லவே. ஆசையில் விழுந்தால் கிடைக்கும் துன்பம் வலிது என்றால்...எதற்கு ஆசைப்படுகிறாய் ராஜகுமாரா...(இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா?!! ஹஹ)
பதிலளிநீக்குஇந்தக் ராஜகுமாரன் எதற்குமே ஆசைப்படாதவன்... ஆசைபபடுவது தவறு என்று தெரியும் அரசே.....
நீக்கு